Few months back I was sent a WhatsApp forward showing definitions of feminism and a picture of a woman drinking and smoking, saying that THIS […]
ராதிகா எனும் நான் …
இன்றைய நாளும் இனி வரும் எல்லா நாட்களும் இனியவையாகவே அமையட்டும் !இந்த முகநூல் பக்கமும் , ஊடக பதிப்புகளும் ஒரு புதிய தொடக்கம் . போக போக இன்னும் ஏராளமான […]
Vellala Street
Vellala Street I strongly believe that whatever personifies us are not the outcome of great expeditions that lead to uncovering of colossal revelations […]
நன்மைகள் சில இருப்பினும் இதில் இரண்டுபங்கு எதிர்மறை அனுபவங்களும் கிடைக்கத்தான் செய்கிறது பெண்களுக்கு:
கீழ்கண்ட நம் திரைப்பட பாடல்களை சற்றே கவனியுங்கள் . “குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி”“நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்கத் தான் பார்பீங்கநாங்க மோட்டார் பைக் கிலே […]
பலருக்கு கிடைக்காத பதவி,கேட்டாலும் கிடைக்காத வரமே.
கடந்த சில நாட்களாக நம் மனதை புண்படுத்திய செய்தி ஒரு நடிகரை ( சாய் பல்லவி) உருவ கேலி செய்த செய்தி . பாராட்டத்தக்க வேண்டிய விஷயம் பல பெண்கள் இதற்கு எதிராக குரல் […]
எல்லாம் சொந்த மண்ணுல சோறு சாப்பிடற திமிரு தாங்க…
என் தந்தைக்கு மருத்துவர்கள் என்றாலே தனி மரியாதை தான் . தான் ஒரு குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் civil engineer என்றாலும் மனைவியும் சரி மகளும் சரி மருத்துவராகவே இருக்க வேண்டும் என்பது அவர் […]
இந்த நாளும் இனி வரும் எல்லா நாட்களும் இனியவையாகவே அமையட்டும் !
இன்று நான் எழுத போகும் வலைப்பதிவில் கருத்து என்னவென்றால் தற்போது பல பெண்ணியவாதிகளும் சமூக ஆர்வலர்களும் கார சாரமாக விவாதித்து கொண்டிருக்கும் செய்தி தான் .ஆமாங்க ! நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவம் 18 […]
Well and healthy
I am Dr Radhika Murugesan, Consultant Psychiatrist, Founder & CEO of Chennai minds .I strongly believe that the CURE is in the prevention when it […]
Post Partum Depression (பேறு பின்னிலை மனச்சோர்வு)
இந்த நாளும் இந்த புதிய புத்தாண்டும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் மனநலமும் பொங்க இனிமையாகவே அமையட்டும்.எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தான் என்பது உண்மை . மகப்பேறு காலமும் குழந்தை பிறந்த […]
மனிதம் இல்லாத உள்ளம்..
சமீபத்தில் வெளிவந்த புஷ்பா எனும் படத்தில் ஒரு காட்சி . ஒரு பெண்ணை விரும்பும் நாயகன் அவளிடம் பேசுவதற்காக நண்பனிடம் உதவி கேட்பான் . நண்பனோ அந்த பெண்ணிடம் 1000 காசு கொடுத்து புஷ்பாவிடம் […]